அரசு ஊழியர்கள், ஈட்டிய விடுப்புகளில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஈட்டிய விடுப்புகளில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.