earned leave

img

அக்.1 முதல் ஈட்டிய விடுப்புகளை சரண் செய்யலாம்! - தமிழ்நாடு அரசு

அரசு ஊழியர்கள், ஈட்டிய விடுப்புகளில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.